இந்தியாவில் நாகரிகம், அறவியல், மதம், கலைகளின் ஊற்று தமிழகமே என உரைக்கும் நுால். இந்நுால் ஆதாரங்களை முன்னிலைப்படுத்தி எழுதப்பட்டுள்ளது.இந்த நுால், ஆரியர் வருகைக்கு முன் இந்தியாவில் வேதங்கள் என்ற தலைப்பில் துவங்குகிறது. தொடர்ந்து, மேற்குலக நாடுகளில் இந்தோ – ஆரிய மொழியின் பரவல், ஐரோப்பியரின் முன்னோர்...