வள்ளலாரின் தலையாய குறிக்கோள், "ஆன்ம நேய ஒருமைப்பாடு என்பது தான். ஆன்மா - உயிர், நேயம் - இரக்கம், ஒருமைப்பாடு - உயிர்களை சமமாக பாவிக்கும் இரக்க உணர்ச்சி. ஜீவகாருண்ய ஒழுக்கம் என வள்ளலார் குறிப்பிடுவது இந்த ஆன்ம நேய ஒருமைப்பாட்டை தான்.இந்த ஆன்ம நேய ஒருமைப்பாட்டிற்கு தடையாக இருக்கக்கூடிய சாதி, சமய,...