அம்பிகையின் வரலாற்றையும், பெருமைகளையும் முழுமையாகச் சொல்லும் நுால். பகவத் கீதை, மகாபாரதத்தின் நடுவே 700 சுலோகங்களுடன் உள்ளது. அது போல மார்க்கண்டேய புராணத்தின் நடுவே 700 மந்திரங்களுடன் அமைந்துள்ளது.பூர்வ பாகத்தில் தேவி கவசம், அர்கலா தோத்திரம், மதுகைடப வதம், மகிஷாசுர வதம், துாம்ர லோசன வதம், சண்ட...