பண்டைய கலிங்க நாட்டு களத்தில் உருவாக்கப்பட்ட வரலாற்று நாவல் நுால். இமயவர்மன் குடிமரபு உறவுகள் பற்றிய தகவல்களோடு, அண்டை நாட்டுச் சமகால மன்னர்களின் மரபுவழி உறவுகள் பற்றியும் தெளிவாக முன்வைத்திருப்பது வரவேற்புக்குரியது. கலிங்க நாட்டு நிலவியலை விளக்கியபடியே அண்டை நாட்டு அமைப்புகளை தந்திருப்பது நல்ல...