‘தமிழ்க் கா.சு.,’ என்றழைக்கப்படும் கா.சுப்பிரமணிய பிள்ளை, ‘எம்.எல்.,’ பட்டம் பெற்ற முதல் பட்டதாரி என்பதால் ‘எம்.எல்.,’ பிள்ளை என்றும் அழைக்கப்பட்ட தமிழ் மேதை. கட்டுரை, கவிதை, சொற்பொழிவு, நூல்கள், பிறருக்கு அளித்த அணிந்துரைகள் என, 109 படைப்புகள் அவருடையது. இந்நூலில், தமிழர் சமயம், சேக்கிழார்...