திருமந்திரத்தில் காணப்படும் வியப்பூட்டும் வாழ்வியல் ஒப்புமைகளை, ஆங்கிலத்தில் எடுத்துரைக்கும் நுால். நெல்லிக்காயை தின்னும் நாவுக்குப் பெரிதாக அதன் சுவை தெரியாது. பின், தண்ணீரைக் குடித்தால் சுவையை அறிந்து கொள்ளலாம். அது போல் திருமந்திரத்தை படிக்கும்போது சிரமமாக இருந்தாலும், தத்துவங்கள் வாழ்வில்...