ஆறுகளின் அருமை பெருமை வரலாற்றை கூறும் நுால். ஆற்றங்கரை பண்பாடு, நாகரிகம், ஆறுகளை காக்கும் கடமை பற்றி கூறப்பட்டு உள்ளது. கங்கை, கோதாவரி, கிருஷ்ணா, யமுனை, நர்மதா, துங்கபத்ரா, காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை, பொருநை, பிரம்மபுத்ரா, சிந்து, சரஸ்வதி, பீமா நதி, சந்திரபாகா, சரயு, பல்குனி, கோமதி, பம்பா...