புலம் பெயர்ந்த தமிழர் வாழ்வு, பணி, படைப்புகளை முன் வைக்கும் நுால். வாழும் சூழல் சார்ந்து மிளிரும் பதிவுகளை படம் பிடிக்கிறது. மலேஷிய நாட்டுக்கு புலம் பெயர்ந்த தமிழர்கள், இன்னல்களுக்கு இடையில் ஈட்டிய பணத்தை ஊருக்கு அனுப்பிய போது ஏமாந்த கதைகள் கவிதையாக உள்ளன. டில்லியில் தமிழ் கற்பிக்கும் கல்லுாரி...