காந்திய நெறித் தோன்றலாக, தமிழறிஞராக, சமுதாய சேவைச் செம்மலாக வாழ்ந்தவரின் நுாற்றாண்டு விழா மலாராக உருவாக்கியுள்ள நுால். ரகுநாயகத்துடன் நன்கு பழகியோர், நேரடியாகத் தொடர்பு கொண்டோர், அறிந்தவர்கள், கேள்விப்பட்டவர்கள், நண்பர்கள், உறவினர்களிடம் மலரும் நினைவுகளை கட்டுரையாக பெற்று இந்த மலர்...