பன்முகத் தன்மையுள்ள நாட்டில் ஒரே கல்வி சாத்தியமற்றது என வலியுறுத்தும் நுால். கல்வியால் உருவாகும் அறிவு, அதை கையாளும் திறனில் மாற்றம் தேவைப்படுகிறது. துறை சார்ந்த அடிப்படையை கற்பதற்கும், தற்கால சூழலுடன் இணைத்து சிந்திப்பதற்கும் வரலாறை உணர்வது அவசியம். சூழ்நிலை மாற்றம் பெறும் அறிவை வாழ்க்கையில்...