பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய ‘பார்த்திபன் கனவு’ நாவல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. உறையூரை ஆண்ட சோழன் பார்த்திபன்,நரசிம்ம பல்லவனிடம் தோற்பது, இறக்கும் தருவாயில் பார்த்திபனுக்கு சிவனடியார் வாக்களிப்பது என விறுவிறுப்பாக உள்ளது. செண்பகத்தீவில் சிறுவன் விக்ரமன் மறைந்து வளர்வது,...