தொல்காப்பியர், பாணினி முதல், இன்றுள்ள மொழியியலாளர்கள் வரை, மொழி பற்றிய வருணனையைக் கொடுக்க முயற்சித்தனரே அன்றி, அவர்களால் சொல்லப்படாத மொழி பற்றிய விளக்கங்கள் பல உள்ளன. இன்றைய உலகில் நிகழும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும் விதத்தில் நம் மொழியைப் பற்றிய புரிதலை, நாம் வளர்த்துக்...