நோய்நொடியின்றி வாழும் நலவாழ்வு பற்றி வலியுறுத்தும் நுால். தமிழகத்தில், ’நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்ற பொன்மொழி காலங்காலமாக வழக்கத்தில் உள்ளது. இதற்கான தெளிவை, வள்ளுவர் தொடங்கி, திருமூலர், வள்ளலார் என ஞானிகளும், சித்தர்களும் காலந்தோறும் உணர்த்தி வந்துள்ளனர். இந்த நுால் அவற்றை...