சுயமாக வாழும் வாழ்வியல் தத்துவத்தை முன்னிறுத்தி, தகுந்த உதாரணங்களுடன் படைக்கப்பட்ட நுால். திருவாசகம், உபநிடதம், பகவத்கீதை துணை கொண்டு விளக்குகிறது. தண்ணீரின் பயனை பதிவு செய்கிறது. உடலைப் போற்றிப் பாதுகாக்கும் உத்தியைத் திருமந்திரத்தின் வாயிலாகப் புலப்படுத்துகிறது. மனதைப் பாதுகாத்தல் மூலமாக உடலைப்...