சூழலுக்கு ஏற்ப மனித வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை முன்வைத்து படைக்கப்பட்டுள்ள நாவல். நாட்டின் விடுதலைக்கு முன் துவங்கி, அதன் பின் ஏற்பட்ட வளர்ச்சியை பறைசாற்றி பயணிக்கிறது. ஏழைகளுக்கு கல்வி எட்டாக் கனியாக இருந்ததை மிக நுட்பமாக காட்டப்பட்டுள்ளது. விடுதலை பெற்ற காலத்தில் ஆர்வமும், உழைப்பும், போராடி...