கலைகளை பட்டியலிட்டு காட்டும் நுால். நுண்கலைகளான கட்டடக் கலை, ஓவியக் கலை, சிற்பக் கலை, வார்ப்புக் கலை, இசைக் கலை, நடனக் கலை, நாடகக் கலை, மருத்துவக் கலை, சமயக் கலை, தத்துவக் கலை, இலக்கியக் கலையை விளக்குகிறது.சங்க காலத் தமிழ் மன்னர்களின் அரண்மனை அமைப்பு முறை, துாண் அமைப்பு முறை, பத்தினிக் கோவில் பற்றி...