இந்தத் தலைப்புக்கு இது சிறிய நூலென்றாலும், படித்து முடித்ததும் மனதில் பெரிய கனத்தை ஏற்படுத்தும் நூல். அடித்தள மக்கள் யார், அவர்களின் அவலங்கள், ஓலங்கள் என்ன எனப் பலவற்றைத் தகுந்த ஆதாரங்களோடும், வரலாற்றுக் குறிப்புகளோடும் வழங்கியிருக்கிறார் நூலாசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்.அடித்தள மக்களின் பதிவு...