உழவுத் தொழில் மேன்மையை உணர்த்தும் வகையிலான கம்பரின் எழுபது பாடல்களுக்கு உரையாக அமைந்துள்ள அற்புத நுால். உழவுத் தொழில் நிலை, சோழவள நாட்டை வளப்படுத்திய காவிரியின் பாங்கு, அதன் இன்றைய இழிநிலையுடன் நுட்பமாக விளக்கம் தரப்பட்டுள்ளது. உழவுத் தொழிலுக்கு உரிய சொற்களான பொலி கோல், பகடு பூட்டுதல், அரி சூடு,...