பிரபலமாக பேசப்படாத விடுதலைப் போராட்டத் தியாகிகளை ஆவணப்படுத்தியுள்ள நுால். மறைந்து மறந்து போன பலரையும் தேடித் தந்து உள்ளது.விடுதலைப் போரை முதலில் துவங்கியவர் தமிழக வீரர் பூலித்தேவனும், ஒண்டி வீரனும் தான் என்கிறது. பின்னர் தான் சிப்பாய் கலகம் நடந்ததாக பதிவு செய்கிறது. ஆங்கிலேயரை எதிர்த்து மடிந்தோரின்...