வனிதா பதிப்பகம், 11, நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 304.)தமிழ் இலக்கணம் கற்றலும், கற்பித் தலும் மிக எளிதான செயலன்று; கற்போர்க்கு மிக்க ஆர்வமும், கற்பிப் பவர்க்கு மிகுந்த தமிழ் அறிவும் இருத்தல் வேண்டும். தமிழ்க் கல்வி வளர, மொழித்திறன் உடையோரின் வழிகாட்டுதல் மிக மிகத் தேவை....