சங்க இலக்கியங்களை அறிவியல் பார்வையில் அணுகி ஆராய்ந்துள்ள நுால். இயற்கை சார்ந்த உவமைகளை தொடுத்து ஒப்பீடு காட்டி விளக்கம் தருகிறது. பண்டைக் காலத்தில் தமிழகத்தில் நிலவிய இயற்கைச் சூழல் பற்றிய புரிதலைக் காட்டுகிறது. பழந்தமிழ் புலவர்கள் கற்பனைத் திறனை, அறிவாற்றலோடு பொருத்தி பார்த்துள்ளதை விளக்குகிறது....