வைணவ சமயத்தில் சமுதாயப் புரட்சி செய்த ராமானுஜர் புனித வரலாற்றை, மரபுக் கவிதையால் வடிக்கப்பட்ட நுால். பிறந்த இடம் திருப்பெரும்புதுார்; கற்ற இடம் காஞ்சிபுரம்; முத்தி பெற்றது திருவரங்கம் என்பதால் மூன்று காண்டங்கள், 53 படலங்கள், 1,108 விருத்தங்கள் கொண்டுள்ளது இந்த காவியம்.ஜாதி வேற்றுமையைச் சாடி,...