கிறிஸ்தவ சமயம் பரப்ப, ஐரோப்பாவில் இருந்து, இந்திய பகுதிகளுக்கு வந்தவர்கள் பற்றிய குறிப்பு புத்தகங்கள் பல வெளிவந்துள்ளன. அவை, சமய நம்பிக்கை சார்ந்த கருத்தை முன்வைத்து, அவர்களின் வாழ்க்கை பற்றி பேசுகின்றன. அனுபவங்களை, ஜெர்மனியைச் சேர்ந்த சமய போதகர் வில்லியம் தோபியாஸ் ரிங்கல்தெளபேயின் வாழ்க்கை...