தொல்காப்பியம், சங்க இலக்கியத்தில் காணப்படும் மக்கள், விலங்கு, பறவை பெயர்களைப் பற்றிய நுால். வேர்ச்சொற்கள் கொண்டு ஆராயப்பட்டுள்ளது. ஒவ்வொன்றின் காரணப் பெயரை சுட்டிக்காட்டும்போது, மேலாய்வு செய்வதற்கு ஏற்ற வகையிலும் அமைந்துள்ளது. மக்கள், விலங்கு, பறவை பெயர்கள் தொல்காப்பியம் அடிப்படையில் எவ்வாறு...