கீதை சுலோகங்களின் பொருளை எளிமையாக விளக்கும் நுால். ஆதிசங்கரர், மத்வாசாரியார், ராகவேந்திரர், ஞானதேவர் விளக்கங்களை முப்பரிமாணத்தில் காட்டுகிறது.மனக்குழப்பம், மனத்துயரில் இருக்கும் அர்ச்சுனன் நிலையும், பகவான் கூறும் தீர்வும் முதல் அத்தியாயத்தில் சொல்லப்பட்டுள்ளது. மனதாலும், வாக்காலும், உடலாலும்...