கண் முன் எழுந்து வருவதே கவிதை என தனித்தன்மையுடன் கவிதைக்கு இலக்கணம் கூறும் வகையில் அமைந்த நுால். மொத்தம், 109 தலைப்புகளில் கவிதைகளை கொண்டு உள்ளது. ஆழ்ந்த அறிவும், அனுபவமும் கவிதைகளாக களி நடனம் புரிகின்றன. சங்க இலக்கியம் முதல் தற்கால புதுகவிதை வரை, கவிஞர் திறனுக்கு ஆக்கமும், ஊக்கமும் தந்து...