தமிழின பெருமையைத் தமிழனுக்குச் சொன்னது திராவிட முன்னேற்றக் கழகம் என்று நிறுவுகிறார் ஆசிரியர்.தி.மு.க., ஆட்சி மலர்ந்த பின் தான் தமிழ் கல்வி மொழியாக, சமய மொழியாக, நீதிமன்ற மொழியாக, ஆட்சி மொழியாக, ஆலய மொழியாக, மக்கள் மொழியாக, வணிக மொழியாக இருக்கும் நிலை உருவானது. ‘எண்ணுக தமிழில், எழுதுக தமிழில்’...