‘அந்தரத்தில் ஆபாசம்; அரங்கத்தில் சத்திய சோதனை; ஆத்ம சாந்திக்கு அர்த்த ஜாமப் பூஜை; சாதி ஒழிக என்று சத்தியக் கூக்குரல். இவர்களின் பிரவேசத்தில்தான் மண்ணின் மகத்துவம் பூரணத்துவம் பெறுகின்றது...’ என்ற கவிதை, இன்றைய இறைத் துாதுவர்களின் கோமாளித்தனமான அரங்கேற்றம் என்கிறது. எளிய நடையில் கருத்துக்...