திருமகள் நிலையம், புதிய எண். 11, பழைய எண். 5, சவுந்தர்ராஜன் தெரு, தி.நகர், சென்னை - 17. (பக்கம்: 288.)சயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப்பரணி என்னும் சிற்றிலக்கிய நூல், பதின்மூன்று பிரிவுகளைக் கொண்டது. கலிங்க நாட்டில் நடைபெற்ற போரினை, பரணி என்னும் இலக்கிய வகையில், பாடியமையால் இது கலிங்கத்துப்பரணி எனப்...