குழந்தைகளையும், பெண்களையும் உயிருடன் எரிக்கும் நாடு; கல்வியறிவு இல்லாத, மூடநம்பிக்கைகளும், தவறான பழக்க வழக்கங்களும் புரையோடிய நாடு; வறுமையும், பஞ்சமும், பசியும் தலைவிரித்தாடும் தேசம்; அறிவியல், வரலாறு, சட்டங்கள் எதையும் அறியாத காட்டுமிராண்டி கூட்டம் வாழும் பகுதி; இவை, இந்தியாவை பற்றி ஐரோப்பியர்...