வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் விஷயங்கள் பண்பை உயர்த்தும் என்னும், உயரிய நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். ‘எறியப்படும் கற்களை வைத்து, நீ மேலே ஏறிச் செல்; இது தான் வாழ்க்கையின் பாடம்’ என சுவாமி சின்மயானந்தர் கூறுவது மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. நம்பிக்கையோடு பகவானிடத்தில்...