சினிமா ரசிகர்களுக்கு உகந்த, நாவல். ஒரு நல்ல திரைப்படம் பார்ப்பது போல், இந்த நாவலைப் படித்து மகிழலாம். நாவலின் கதாநாயகன் பாலா; கதாநாயகி கீர்த்தனா. பாலா முதலில், மது என்ற பெண்ணைத்தான் காதலிக்கிறான். சந்தர்ப்பவசத்தால் அந்த மது, அவன் வாழ்வில் இருந்து விலகிப் போய் விடுகிறாள்.எனவே, கீர்த்தனாவை மணமுடிக்க...