சிவகங்கை சமஸ்தானத்தைச் சார்ந்த பிரமனூரில் பிறந்த வில்லியப்ப பிள்ளை, சிவகங்கைத் துரைசிங்க மஹாராஜாவை பாட்டுடைத் தலைவராகக் கொண்டு, 1876ம் ஆண்டு, தாது வருஷத்தில் நிலவிய பஞ்சத்தைப் பாடு பொருளாக வைத்துப் பாடிய நூல் இது. வில்லியப்பர் தமிழ்ப் புலமையோடு சோதிடம், மருத்துவம் மற்றும் உலகியல் சார்ந்த பல்துறை...