கங்கை புத்தக நிலையம், 23, தீன தயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்:220)மகாகவி பாரதியார் படைத்தளித்த பாஞ்சாலி சபதம் தமிழர் நெஞ்சம் நிறைந்த குறுங்காப்பியம். மகாபாரதத்தின் ஒரு பகுதியாக தருமர் - துரியோதனன் சூதாட்டம் தொடங்கிப் பாஞ்சாலி இறுதியில் நெருப்பு மங்கையாக நின்று சூளுரைத்தல் (சபதம் செய்தல்)...