கண்ணனைப் பற்றிய முற்றிலும் மாறுபட்ட குறுங்காவியம். ‘ஸ்யாமா மாதவம்’ என்ற நுால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. கவிஞர் சிற்பி மொழி பெயர்த்துள்ளார். கண்ணனை எதிர்வினையில் நிறுத்தி, குற்றங்களை உணர்ந்து தன்னிரக்கம் கொள்வதாகப் படைத்திருப்பது, புதுமையாக உள்ளது.மூலச்சுவை குன்றாத வகையில், பாத்திர...