திருமாலின் அர்ச்சாவதாரம், 108 திவ்ய தேசங்களில் கலை அம்சத்துடன் திகழ்கிறது. இதில், 18 பாண்டி நாட்டுத் திவ்ய தேசத்தில் முதன்மையானது மதுரை கூடலழகர் திருக்கோவில். நாலாயிரம் திவ்யப்பிரபந்தத்தில் முதற்பாடலான பல்லாண்டு பல்லாண்டு பாடப்பட்ட புகழ் மிக்க தலமிது. நான்கு யுகங்களிலும் சிறப்புற்று விளங்கியதால்,...