பக்கம்: 248 பன்னிரு ஆழ்வார்கள் படைத்த பாடல்கள் அனைத்தும் நாலாயிர திவ்ய பிரபந்தமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அந்தத் திருப்பாடல்களை ஆழ்வார்களின் ஆராமுதமாகக் கருதி ஆய்வு செய்து முடித்துள்ளார், முனைவர் பா.பொன்னி. ஆழ்வார்கள் பாடல்களில் இடம்பெற்றுள்ள உறவு நிலைகளையும், உணர்வு நிலைகளையும் தெளிவாக...