திருக்குறள் எழுதப்பட்டு 2,050 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, திருக்குறள் தொடர்பான கருத்துக்களையும், திருக்குறள் உரை நுால்களை யும், திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ள மொழிகளையும் விளக்குவது இந்த நுால்.முப்பத்து நான்கு பக்கங்களில் எழுதப்பட்டுள்ள முன்னுரை, இந்த நுாலின் தோற்றம் குறித்தும், தமிழ் மொழியின்...