கதாநாயகி, ஒரு மர்ம பங்களாவிற்குள் நுழைகிறாள். அமானுஷ்யமான அனுபவங்கள், அவளுக்கு ஏற்படுகின்றன. ‘அடக்கி வைத்திருந்த பயம், பீறிட்டு மேலெழுந்தது. காற்றில் பட்பட்டென்று அடித்துக்கொண்ட ஜன்னல்களின் சத்தம், இரவின் அமைதியைக் கிழித்தது. அப்போது, மெதுவாய், மிக மெதுவாய் அந்த வீணை இசை கேட்டது. அதுவரை இருந்த...