தமிழகத்தில் மக்களின் பல்வகை உணர்வுகளுக்கு வடிவம் கொடுத்துள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். பொதுவுடைமை பூக்கவும், பெண் அடிமை நீக்கவும், வறுமையைப் போக்கவும், நாட்டைக் காக்கவும் நல்வழி காட்டும் கவிதை வரிகள் மனதோடு பேசுகின்றன. புலமையை, பொருளை, வாழ்கின்ற வாய்ப்பை, கலையை, கடமையை, உரிமையை எல்லாம் பொதுவாக்க...