சிக்கன பயன்பாடு, நதிகளை இணைத்தல் போன்ற திட்டங்களால் தண்ணீர் பற்றாக்குறையைத் தீர்க்க முடியும் என்று ஆலோசனை கூறும் நுால். இந்தியாவில் பெய்யும் மழையை முறையாக அறுவடை செய்தால், தண்ணீர் தட்டுப்பாடு வராது என்று கூறுகிறது. கரிகாலன் கல்லணையை, சிங்களக் கைதிகள் கொண்டு கட்டினான் என்கிறது. ராஜராஜ சோழன்...