கலை, இலக்கிய ஆர்வம் மிக்கவர் தன் கிராமத்தை மையப்படுத்தி எழுதியுள்ள நுால். கிராம மக்கள் பற்றிய தன் வரலாற்றுச் செய்திகளை நினைவுச்சாளரம் வழியாக எடுத்துரைப்பது சுவாரசியம் தருகிறது. குழந்தைப்பருவம் துவங்கி, வாழ்ந்து கொண்டிருக்கும் இக்காலம் வரையிலான செய்திகள் ஒன்று விடாமல் கூறப்பட்டுள்ளன. குடும்ப வரலாறு,...