‘பறிக்காத செடி மலரின் அழகாய், குவளை நீரின் தளும்பலாய், மூடுபனியில் நடப்பதாய், காற்றிலாடும் ஓங்கிய மரமாய், ரசித்துச் சுகித்து காற்று விலக்கும் கூட்டினுள்ளிருந்து வெளித்தெரியும் சிறு வெண்குருவி முகமாய்’ கவிதை, வெவ்வேறு வடிவமாய் வர்ணனையாகிறது. மறுபடி மறுபடி வாசிக்கையில், கவிஞன் வரையும் சித்திரம்,...