மதுரையை ஆண்ட நாயக்க வம்சம் பற்றிய வரலாற்று நுால். ஆவணங்களின் அடிப்படையில் படைக்கப்பட்டுள்ளது. மதுரை பகுதியில் மக்களிடம் ஏற்பட்டிருந்த மாற்றங்களையும் பதிவு செய்துள்ளது. போர்களின் விளைவு, அதற்கான காரணங்களை தெளிவாக விவரிக்கிறது. மன்னர்களின் மறைவால் ஏற்பட்ட குழப்பங்கள், நாட்டில் ஏற்பட்டிருந்த...