நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், சென்னை-98. (பக்கம்: 144.) அத்தாணியில் பொன்னீலன் பணியாற்றியபோது அங்குள்ள கதை சொல்லிகளைச் சந்தித்து, மண்ணின் மனம் மாறாத 51 கதைகள், இந்நூலில் இடம் பெறச் செய்துள்ளார். கதை சொன்னவர்கள் பெயரும், நிழற்படமும் நூலில்...