ஜாதி, சமய வேறுபாடுகளின்றி, மக்கள் ஒற்றுமையாக வாழ இறைவனை வேண்டியவர் வள்ளலார். கோடிக்கணக்கான மக்கள் அவரது நெறியைப் பின்பற்றுபவர்களாக உள்ளனர். வள்ளலாரைப் பற்றிய பிள்ளைத்தமிழ் எழுதியவர், வள்ளலாரின் உடன்பிறந்த சபாபதி பிள்ளை வழித்தோன்றலான புராணிகர் சுந்தரம் பிள்ளை. அவர், 1893ல் வெளியிட்ட நுால்...