Advertisement
நிவேதிதா பதிப்பகம்
கதைகள்
நம் கண் முன்னே நடக்கும் சம்பவங்களும் நமக்கு ஏற்படும் அனுபவங்களும் தான் சிறு கதைக்கு கரு. என்றாலும், அதை சொல்லும் முறையிலும், மொழிநடையிலும் தான் அது ரசிக்கத்தக்கதாய் அமையும். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட 15 சிறுகதைகளின் தொகுப்பு...
நிவேதா பதிப்பகம்
ஈரோடு மாவட்ட எழுத்தாளர்களிடம் இருந்து சிறுகதைகள் பெறப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன. இதில், மறைந்த பெரியசாமி துாரன் கதையும் இடம்பெற்றுள்ளது.இந்தாண்டு சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகி உள்ள தேவிபாரதி உட்பட 20 பேரின் கதைகள்...
நிவேதிதா புத்தக பூங்கா
பொது
நிவேதிதா புத்தகப் பூங்கா, 14/260, 2வது தளம், பீட்டர்ஸ் சாலை, சென்னை - 600014. போன் :...
கண் நோய் பிரச்னைகளும் தீர்வுகளும்
மனிதனுக்கு எல்லாமே மரம்தான்!
அன்பால் வென்ற அரசன்
வெற்றி உங்களுக்கே
மாணிக்கவாசகரும் திருவாசகத் தேன் துளிகளும்
திருப்புமுனையான திரைப்படப் பாடல்கள்