அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் கோவில் கும்பாபிஷேக மலர் ஈழநாட்டில் இருந்து வந்தவர்கள் அமைத்த திருக்கோயில் இது. மக்களுக்கு நிம்மதி தருவது மட்டும் இன்றி, வாழ்க்கையில் பல அனுகூலங்கள் கைகூடுவதாக இந்தக் கோவில் நிறுவனர் நாகேந்திரன் சீவரத்தினம் எழுதியுள்ளார். அழகான வண்ண அச்சில் சிறந்த கட்டுரைகள் கொண்ட...