சிவபெருமானின் வடிவாக, கோவில்களில், லிங்கத் திருவுரு வழிபடப் பெறுகிறது. அந்தச் சொல் மற்றும் வடிவத்தை, மொத்தம் 24 கலிப்பாத் தாழிசை பாடல்களிலும் அவற்றிற்கான விளக்கத்திலும், நூலாசிரியர் விரிவாக எடுத்துரைக்கிறார். கி.பி., 1648ம் ஆண்டில், அந்நியர் படையெடுப்பால், சிதம்பரத்தில் இருந்து, நடராஜரை...