முல்லைப் பெரியாறு வரலாற்று நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ள பகுதிகளை ஆவணங்களாகக் காட்டும் நுால். வரைபடங்கள் மற்றும் புகைப்படத் தொகுப்பாக மலர்ந்துள்ளது.முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது குறித்த வரலாற்று நாவல் ஒன்று எழுதப்பட்டுள்ளது. அதில் பதிவு செய்துள்ள காட்சிகள், குறிப்புகள், ஆவணங்களின் தொகுப்பாக...